Wednesday, September 29, 2010

எம்.ஜி.ஆர் நடித்த இயக்கிய ஒரு பாடல் நீக்கப்பட்டுவிட்டது

 

nsk_mgr

எம்.ஜி.ஆர் நடித்த இயக்கிய முதல் படம் "நாடோடி மன்னன்".

இந்த படத்திலே ஒரு பாடல் நீக்கப்பட்டுவிட்டது இந்த பாடலை பாடியவர் திருச்சி லோகநாதன்.

இந்த பாடல் எதோ காரணத்தினால் நீக்கப்பட்டது .

சக்க்ராவர்த்தி  திருமகள் படத்திலே என்.எஸ்.கே அவர்கல்லும் எம்.ஜி.ஆர் அவர்கல்லும் போட்டி பாடல் இருந்தது போல்,நாடோடி மன்னன் படத்திலே மன்னன்க்கும் நாடோடிக்கும் நாட்டு  பிரச்சனை பற்றி அமைக்கபட்டது.எதோ காரணத்தினால் அந்த பாடல் நீக்கப்பட்டது

 அந்த பாடலிருந்து சில வரிகள் :

 

நாடோடி (பதில்) :                  மாத்துறாங்க ஏமாத்துறாங்க

                                                    மனசை வச்சு மக்களை ஏமாத்துறாங்க

                                                    காத்து வரும் பக்கமெல்லாம்

                                                    துதறாங்க - கன்னகட்டி

                                                    மடியை தொட்டு பாக்கறாங்க

மன்னன் (கேள்வி):                நாட்டு மக்கள் கேட்டு போவது எதனாலே?

நாடோடி (பதில்) :                   கொமாளிதனமான் தலைவர்கள் இருப்பதாலே

Information Given By M.G.C.Chandran

 

அடுத்தது நாடோடி மன்னன் படத்திலே நீக்கப்பட்ட சிங்கத்தோடு சண்டை  பற்றி .

Related Posts Plugin for WordPress, Blogger...